தமிழ்நாடு

விசேஷ நாட்களில் தரிசனத்துக்கு தடை.. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு முயற்சி

விசேஷ நாட்களில் தரிசனத்துக்கு தடை.. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு முயற்சி

தந்தி டிவி

விசேஷ நாட்களில் தரிசனத்துக்கு தடை.. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு முயற்சி

ஆடி அமாவாசை, ஆடி பூரம் ஆகிய விசேஷ நாட்களன்று கோயில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடைவிதித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.ஆடி மாதம் வழக்கமாக கோயில்களில் ஏராளமான திருவிழாக்கள் நடைபெறும்.சமீப காலமாக கொரோான தொற்று மெல்ல அதிகரித்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தளங்களிலும் வரும், 9ம் தேதி முதல் அடுத்த 2 வாரங்களுக்கு வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும், பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில், நாளை ஆடி அமாவாசை, மற்றும் வரும் 11ம் தேதி ஆடிபூரத் திருவிழாவும் வரவுள்ள நிலையில்,கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால், குறிப்பிட்ட 2 நாட்களுக்கு, பக்தர்களுக்கு சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை