தமிழ்நாடு

பொது நிவாரண நிதிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரூ.1 கோடி நிதி - முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கினார்

தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

தந்தி டிவி

தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு

ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஒரு கோடி ரூபாய்

நிதியுதவி வழங்கியுள்ளார். கிண்டி ஆளுநர் மாளிகையில், முதலமைச்சர் உடனான சந்திப்பின்போது, காசோலையை மு.க. ஸ்டாலினிடம் ஆளுநர் வழங்கினார். இது தொடர்பாக ஆளுநர்

மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த நிதியுதவி

தமிழக அரசின் கொரோனா தடுப்பு மற்றும்

கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு உதவும்

என்று ஆளுநர் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா பேரிடரை எதிர்கொள்ள மக்களும் தாராளமாக நிதியுதவி வழங்க வேண்டும் என்று ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்