தமிழ்நாடு

பொது நிவாரண நிதிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரூ.1 கோடி நிதி - முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கினார்

தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

தந்தி டிவி

தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு

ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஒரு கோடி ரூபாய்

நிதியுதவி வழங்கியுள்ளார். கிண்டி ஆளுநர் மாளிகையில், முதலமைச்சர் உடனான சந்திப்பின்போது, காசோலையை மு.க. ஸ்டாலினிடம் ஆளுநர் வழங்கினார். இது தொடர்பாக ஆளுநர்

மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த நிதியுதவி

தமிழக அரசின் கொரோனா தடுப்பு மற்றும்

கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு உதவும்

என்று ஆளுநர் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா பேரிடரை எதிர்கொள்ள மக்களும் தாராளமாக நிதியுதவி வழங்க வேண்டும் என்று ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ