தமிழ்நாடு

உயர் கல்வி நிறுவனங்களில் பாலியல் புகார் : தடுப்பது குறித்து தமிழக ஆளுநர் ஆலோசனை

உயர் கல்வி நிறுவனங்களில் அதிகரித்து வரும் பாலியல் புகார்கள் மற்றும் ராக்கிங் - ஈவ்டீசிங் உள்ளிட்டவைகளை தடுப்பது குறித்து, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆலோசனை நடத்தினார்.

தந்தி டிவி

உயர் கல்வி நிறுவனங்களில் அதிகரித்து வரும் பாலியல் புகார்கள் மற்றும் ராக்கிங் - ஈவ்டீசிங் உள்ளிட்டவைகளை தடுப்பது குறித்து, கல்வியாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆலோசனை நடத்தினார். சென்னை - ராஜ்பவனில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், உயர் கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி - டி.கே. ராஜேந்திரன் மற்றும் அரசு துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்