தமிழ்நாடு

உயர் கல்வி நிறுவனங்களில் பாலியல் புகார் : தடுப்பது குறித்து தமிழக ஆளுநர் ஆலோசனை

உயர் கல்வி நிறுவனங்களில் அதிகரித்து வரும் பாலியல் புகார்கள் மற்றும் ராக்கிங் - ஈவ்டீசிங் உள்ளிட்டவைகளை தடுப்பது குறித்து, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆலோசனை நடத்தினார்.

தந்தி டிவி

உயர் கல்வி நிறுவனங்களில் அதிகரித்து வரும் பாலியல் புகார்கள் மற்றும் ராக்கிங் - ஈவ்டீசிங் உள்ளிட்டவைகளை தடுப்பது குறித்து, கல்வியாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆலோசனை நடத்தினார். சென்னை - ராஜ்பவனில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், உயர் கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி - டி.கே. ராஜேந்திரன் மற்றும் அரசு துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி