தமிழ்நாடு

உயர் கல்வி நிறுவனங்களில் பாலியல் புகார் : தடுப்பது குறித்து தமிழக ஆளுநர் ஆலோசனை

உயர் கல்வி நிறுவனங்களில் அதிகரித்து வரும் பாலியல் புகார்கள் மற்றும் ராக்கிங் - ஈவ்டீசிங் உள்ளிட்டவைகளை தடுப்பது குறித்து, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆலோசனை நடத்தினார்.

தந்தி டிவி

உயர் கல்வி நிறுவனங்களில் அதிகரித்து வரும் பாலியல் புகார்கள் மற்றும் ராக்கிங் - ஈவ்டீசிங் உள்ளிட்டவைகளை தடுப்பது குறித்து, கல்வியாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆலோசனை நடத்தினார். சென்னை - ராஜ்பவனில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், உயர் கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி - டி.கே. ராஜேந்திரன் மற்றும் அரசு துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை