தமிழ்நாடு

எழும்பூர் - நாகர்கோவில் இடையே 12 சரக்கு ரயில்கள் ஏப்ரல் 9- 14ஆம் தேதி இயக்கம்

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே இன்று முதல் 14ஆம் தேதி வரை 12 சரக்கு விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே இன்று முதல்,14ஆம் தேதி வரை 12 சரக்கு விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரை ரயில்வே கோட்ட செய்தி தொடர்பு அதிகாரி வீராசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், எழும்பூரில் இருந்து 9ஆம்தேதி அதிகாலை 5 மணிக்கு புறப்படும் சரக்கு விரைவு ரயில், இரவு 7 மணிக்கு நாகர்கோவிலை சேரும் என கூறியுள்ளார். அதேநாளில், காலை 8 மணிக்கு நாகர்கோவிலில் புறப்படும் மற்றொரு சரக்கு விரைவு ரயில், இரவு 10 மணிக்கு எழும்பூரை அடையும் எனக் கூறியுள்ளார். இந்த ரயில்கள், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை ஆகிய இடங்களில் நின்று செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்