தமிழ்நாடு

நல்ல மகசூல் தந்த கம்பு பயிர்... சிறுதானிய விவசாயிகள் மகிழ்ச்சி

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில், சிறுதானிய பயிரான கம்பு பயிரில், நல்ல மகசூல் கிடைத்திருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியுடன் அறுவடையில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி

நல்ல மகசூல் தந்த கம்பு பயிர்... சிறுதானிய விவசாயிகள் மகிழ்ச்சி

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில், சிறுதானிய பயிரான கம்பு பயிரில், நல்ல மகசூல் கிடைத்திருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியுடன் அறுவடையில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில், விவசாயம் மற்றும் விவசாய கூலி வேலைகளையே பெரும்பாலும் செய்து வருகின்றனர். நெல், கரும்பு, மஞ்சள், மரவள்ளி கிழங்கு பயிரிடும் நிலையில், செழித்து வளர்ந்த கம்பு, அதிக அளவில் மகசூல் கொடுத்துள்ளது. ஊரடங்கில், விவசாய பணிகளுக்கு தடை இல்லை என்பதால், அறுவடையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை