தமிழ்நாடு

முருகன் கோயிலில் கொலு நிகழ்ச்சி கோலாகலம் - பரவசமான பக்தர்கள்

தந்தி டிவி

சென்னை வடபழனி கோயிலில் சக்தி கொலு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்று வருகிறது. நவராத்திரி விழாவையொட்டி, விதவிதமான கொலு வைத்து, காலை மற்றும் மாலையில் சிறப்பு வழிபாடு நடைபெறும் நிலையில், வியாழனன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் உற்சாகத்துடன் கொலுவை பார்த்து ரசித்தனர். நாள்தோறும் காலை 6.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையும் மக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்படுகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்