தமிழ்நாடு

முருகன் கோயிலில் கொலு நிகழ்ச்சி கோலாகலம் - பரவசமான பக்தர்கள்

தந்தி டிவி

சென்னை வடபழனி கோயிலில் சக்தி கொலு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்று வருகிறது. நவராத்திரி விழாவையொட்டி, விதவிதமான கொலு வைத்து, காலை மற்றும் மாலையில் சிறப்பு வழிபாடு நடைபெறும் நிலையில், வியாழனன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் உற்சாகத்துடன் கொலுவை பார்த்து ரசித்தனர். நாள்தோறும் காலை 6.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையும் மக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்படுகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை