தமிழ்நாடு

24 மணி நேரத்தில் 1.9 கிராம் தங்க பொங்கல் பானை : நகை தொழிலாளி அசத்தல்

வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்துள்ள சான்றோர்குப்பம் பகுதியைச் சேர்ந்த தேவன் என்பவர், ஒரு கிராம் 900 மில்லி தங்கத்தில், பொங்கல் அடுப்புடன் கூடிய பானை மற்றும் காளைமாடு செய்து சாதனை படைத்துள்ளார்.

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்துள்ள சான்றோர்குப்பம் பகுதியைச் சேர்ந்த தேவன் என்பவர், ஒரு கிராம் 900 மில்லி தங்கத்தில், பொங்கல் அடுப்புடன் கூடிய பானை மற்றும் காளைமாடு செய்து சாதனை படைத்துள்ளார். நகை தொழிலாளியான தேவன், ஏற்கனவே கிரிக்கெட் உலகக் கோப்பை, திருக்குறள் சுவடி, காந்தி, அப்துல்கலாம், கிறிஸ்துமஸ் குடில் போன்ற பலவற்றை தங்கத்தில் செய்து அசத்தியுள்ளார். தற்போது உருவாக்கியுள்ள பொங்கல் பானையை 24 மணி நேர இடைவிடாத முயற்சியால் செய்து முடித்ததாக தேவன் தெரிவித்துள்ளார்.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்