தமிழ்நாடு

கீழே கிடந்த 3 சவரன் தங்க செயின்.. அப்படியே எடுத்து கொடுத்த நபர்!

தந்தி டிவி

கடையநல்லூரில் பூமார்க்கெட்டில் கிடந்த 26 கிராம் தங்க செயினை உரியவரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வாரச்சந்தையில் 26 கிராம் தங்க செயின் கீழே கிடந்துள்ளது. அதனை எடுத்த பாம்பு கோயில் கிராமத்தை சேர்ந்த மேத்தப்பிள்ளை என்பவர், சொக்கம்பட்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். பின் அது உரிமையாளரான மீனாட்சிபுரம் கனகராஜ் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்