தமிழ்நாடு

மலேசியாவில் இருந்து ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தல்

மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 116 கிராம் தங்கத்தை திருச்சி விமானநிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

தந்தி டிவி
மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 116 கிராம் தங்கத்தை திருச்சி விமானநிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மணி கலியபெருமாள் என்பவர் மறைத்து எடுத்து வந்த தங்க சங்கிலியின் மதிப்பு 3 லட்சத்து 52 ரூபாய் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்