தமிழ்நாடு

இலங்கை மற்றும் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல் : 6 பேர் கைது

இலங்கை மற்றும் துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 59 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

தந்தி டிவி

இலங்கை மற்றும் துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 59 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 6 பேரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், ஷூ மற்றும் உள்ளாடைக்குள் மறைத்து கொண்டுவரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"