தமிழ்நாடு

இலங்கை மற்றும் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல் : 6 பேர் கைது

இலங்கை மற்றும் துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 59 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

தந்தி டிவி

இலங்கை மற்றும் துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 59 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 6 பேரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், ஷூ மற்றும் உள்ளாடைக்குள் மறைத்து கொண்டுவரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக