தமிழ்நாடு

விமானத்தில் கடத்திய 2.67 கிலோ தங்கம் - 23 தங்க கட்டிகள் அதிரடி பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் இரண்டரை கிலோ கடத்தல் தங்கம் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டது.

தந்தி டிவி

திருச்சி விமான நிலையத்தில் இரண்டரை கிலோ கடத்தல் தங்கம் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில் இருந்து திருச்சி வந்த ஏர்- இந்தியா விமானத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது விருதாச்சலத்தை சேர்ந்த சம்சுதீன் என்ற பயணி 2 கிலோ 67 கிராம் எடையுள்ள, 23 தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அந்த தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு1 கோடியே 39 லட்சம் ரூபாய் என தெரிவித்தனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"