தமிழ்நாடு

விமானத்தில் கடத்திய 2.67 கிலோ தங்கம் - 23 தங்க கட்டிகள் அதிரடி பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் இரண்டரை கிலோ கடத்தல் தங்கம் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டது.

தந்தி டிவி

திருச்சி விமான நிலையத்தில் இரண்டரை கிலோ கடத்தல் தங்கம் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில் இருந்து திருச்சி வந்த ஏர்- இந்தியா விமானத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது விருதாச்சலத்தை சேர்ந்த சம்சுதீன் என்ற பயணி 2 கிலோ 67 கிராம் எடையுள்ள, 23 தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அந்த தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு1 கோடியே 39 லட்சம் ரூபாய் என தெரிவித்தனர்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி