தமிழ்நாடு

துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் : சுங்கத்துறை போலீசார் அதிரடி சோதனை

துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை, விமான நிலைய சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தந்தி டிவி

துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை, விமான நிலைய சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ராமநாதபுரத்தை சேர்ந்த ஜபூர் சாதிக் என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த 14 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 345 கிராம் தங்கம், 52 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள், 85 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்