தமிழ்நாடு

சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 5 கிலோ தங்கம் பறிமுதல்

ஹாங்காங்கில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 1 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பிலான 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

தந்தி டிவி
ஹாங்காங்கில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 1 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பிலான 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சந்தேகத்தின் பேரில் பயணி ஒருவரை பிடித்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது விமானத்தின் இருக்கைக்கு அடியில் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து சென்னையை சேர்ந்த சாகுல் ஹபீஸ் என்பவரை கைது செய்த அதிகாரிகள், அவரிடம் இருந்த 5 கிலோ 50 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்