தமிழ்நாடு

தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம் விலை - ஆபரணத் தங்கம் கிராம் ரூ.3690-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்துள்ளது.

தந்தி டிவி

நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து 3 ஆயிரத்து 690 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 40 ரூபாய் விலை உயர்ந்த தங்கம், 29 ஆயிரத்து 520 ரூபாயாக உள்ளது.

தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவதால் விரைவில் ஒரு சவரன் 30 ஆயிரம் ரூபாயை எட்டும் என விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோல் வெள்ளியின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இன்று ஒரு கிராம் 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை