தமிழ்நாடு

நகைக்கடையில் ரூ.13 கோடி நகைகள் கொள்ளை - கிரண்குமார், நகைக்கடை உரிமையாளர்

திருச்சியில், நகைக்கடையின் சுவரில் துளை போட்டு, உள்ளே புகுந்த கொள்ளையர்கள், 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்து விட்டு, தப்பி ஓடி விட்டனர்.

தந்தி டிவி

திருச்சியில், நகைக்கடையின் சுவரில் துளை போட்டு, உள்ளே புகுந்த கொள்ளையர்கள், 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்து விட்டு, தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம், சத்திரம் பேருந்து நிலையம் அருகே கரூர் பைபாஸ் சாலையில் நிகழ்ந்தது. விலங்குகளின் உருவம் கொண்ட முக மூடி அணிந்து, உள்ளே புகுந்து, நகைகளை, கொள்ளையர்கள் அள்ளி செல்லும் காட்சி, கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து, "தந்தி டிவி" - க்கு பேட்டி அளித்த நகைக்கடையின் உரிமையாளர் கிரண்குமார், 13 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம்,வைரம், பிளாட்டினம் கொள்ளை போய் உள்ளதாக தெரிவித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ