தமிழ்நாடு

நகைக்கடையில் ரூ.13 கோடி நகைகள் கொள்ளை - கிரண்குமார், நகைக்கடை உரிமையாளர்

திருச்சியில், நகைக்கடையின் சுவரில் துளை போட்டு, உள்ளே புகுந்த கொள்ளையர்கள், 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்து விட்டு, தப்பி ஓடி விட்டனர்.

தந்தி டிவி

திருச்சியில், நகைக்கடையின் சுவரில் துளை போட்டு, உள்ளே புகுந்த கொள்ளையர்கள், 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்து விட்டு, தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம், சத்திரம் பேருந்து நிலையம் அருகே கரூர் பைபாஸ் சாலையில் நிகழ்ந்தது. விலங்குகளின் உருவம் கொண்ட முக மூடி அணிந்து, உள்ளே புகுந்து, நகைகளை, கொள்ளையர்கள் அள்ளி செல்லும் காட்சி, கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து, "தந்தி டிவி" - க்கு பேட்டி அளித்த நகைக்கடையின் உரிமையாளர் கிரண்குமார், 13 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம்,வைரம், பிளாட்டினம் கொள்ளை போய் உள்ளதாக தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை