தமிழ்நாடு

கோகுல்ராஜ் வழக்கு..கைக்குழந்தையோடு வந்த சுவாதி - உயர்நீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு

தந்தி டிவி

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியம் அளித்ததாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்,சுவாதி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த‌து. அப்போது, சுவாதி கைகுழந்தையுடன் ஆஜராகியிருந்தார். இதையடுத்து விசாரணையை நவம்பர் 3ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், அடுத்த விசாரணைகளின் போது நேரில் ஆஜராவதில் இருந்து சுவாதிக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டனர்.

Gokulraj case..Swathi came with infant - action order given by High CourtGokulraj case..Swathi came with infant - action order given by High Court

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை