தமிழ்நாடு

எருதாட்ட விழாவில் ஓடிய ஆடுகள் - கூட்டத்தில் சிரிப்பலை

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டையில் ஸ்ரீ பேட்டராய சுவாமி கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, பாரம்பரிய எருதாட்ட விழா நடைபெற்றது. இந்த எருதாட்ட விழாவில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 300-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அப்போது கூட்டத்தில் மிரண்டு ஓடிய காளை‌யால் அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.

இதனிடையே, எருதாட்ட விழாவில் இளைஞர்கள் சிலர் ஆடுகளை அவிழ்த்து விட்டது பார்வையாளர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்