தமிழ்நாடு

எருதாட்ட விழாவில் ஓடிய ஆடுகள் - கூட்டத்தில் சிரிப்பலை

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டையில் ஸ்ரீ பேட்டராய சுவாமி கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, பாரம்பரிய எருதாட்ட விழா நடைபெற்றது. இந்த எருதாட்ட விழாவில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 300-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அப்போது கூட்டத்தில் மிரண்டு ஓடிய காளை‌யால் அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.

இதனிடையே, எருதாட்ட விழாவில் இளைஞர்கள் சிலர் ஆடுகளை அவிழ்த்து விட்டது பார்வையாளர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ