தமிழ்நாடு

எருதாட்ட விழாவில் ஓடிய ஆடுகள் - கூட்டத்தில் சிரிப்பலை

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டையில் ஸ்ரீ பேட்டராய சுவாமி கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, பாரம்பரிய எருதாட்ட விழா நடைபெற்றது. இந்த எருதாட்ட விழாவில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 300-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அப்போது கூட்டத்தில் மிரண்டு ஓடிய காளை‌யால் அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.

இதனிடையே, எருதாட்ட விழாவில் இளைஞர்கள் சிலர் ஆடுகளை அவிழ்த்து விட்டது பார்வையாளர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்