தமிழ்நாடு

வெள்ளை ஆடு-ஐ திருடும் கருப்பு ஆடுகள் - வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, இருசக்கரவாகனத்தில் சென்று மர்மநபர்கள் ஆடு திருடிய சிசிடிவி காட்சி இணையத்தில் பரவி வருகிறது. அரியாகவுண்டம்பட்டியில், கடந்த சில தினங்களுக்கு முன் ஆட்டு கொட்டகையில் புகுந்த மர்மநபர்கள் 2 பேர், ஆடுகளை திருடிச்சென்றதாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்திவரும் சூழலில், இதுபோன்று 30-க்கும் மேற்பட்ட ஆடுகள் திருடுபோயுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்