தமிழ்நாடு

வெள்ளை ஆடு-ஐ திருடும் கருப்பு ஆடுகள் - வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, இருசக்கரவாகனத்தில் சென்று மர்மநபர்கள் ஆடு திருடிய சிசிடிவி காட்சி இணையத்தில் பரவி வருகிறது. அரியாகவுண்டம்பட்டியில், கடந்த சில தினங்களுக்கு முன் ஆட்டு கொட்டகையில் புகுந்த மர்மநபர்கள் 2 பேர், ஆடுகளை திருடிச்சென்றதாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்திவரும் சூழலில், இதுபோன்று 30-க்கும் மேற்பட்ட ஆடுகள் திருடுபோயுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்