தமிழ்நாடு

சாலை பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்ட கண்ணாடி - நள்ளிரவில் திருடி சென்ற மர்ம நபர்கள்

சாலை பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்ட கண்ணாடி - நள்ளிரவில் திருடி சென்ற மர்ம நபர்கள்

தந்தி டிவி
சாலை பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்ட கண்ணாடி - நள்ளிரவில் திருடி சென்ற மர்ம நபர்கள்

கன்னியாகுமரி மாவட்டம் நம்பாளி 4 சாலை சந்திப்பில், வைக்கப்பட்டிந்த சாலை பாதுகாப்பு கண்ணாடி திருடப்பட்டுள்ளது. இப்பகுதியில் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வந்த நிலையில், எதிர்திசையில் வரும் வாகனங்களை எளிதில் காண, நெடுஞ்சாலை துறையினர் கண்ணாடி அமைத்திருந்தனர். இந்நிலையில், இரவில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த, 2 இளைஞர்கள், கண்ணாடியை திருடி சென்றுள்ளார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு