தமிழ்நாடு

சாலை பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்ட கண்ணாடி - நள்ளிரவில் திருடி சென்ற மர்ம நபர்கள்

சாலை பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்ட கண்ணாடி - நள்ளிரவில் திருடி சென்ற மர்ம நபர்கள்

தந்தி டிவி
சாலை பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்ட கண்ணாடி - நள்ளிரவில் திருடி சென்ற மர்ம நபர்கள்

கன்னியாகுமரி மாவட்டம் நம்பாளி 4 சாலை சந்திப்பில், வைக்கப்பட்டிந்த சாலை பாதுகாப்பு கண்ணாடி திருடப்பட்டுள்ளது. இப்பகுதியில் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வந்த நிலையில், எதிர்திசையில் வரும் வாகனங்களை எளிதில் காண, நெடுஞ்சாலை துறையினர் கண்ணாடி அமைத்திருந்தனர். இந்நிலையில், இரவில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த, 2 இளைஞர்கள், கண்ணாடியை திருடி சென்றுள்ளார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை