தமிழ்நாடு

நீட் தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம் : "உடனடி நடவடிக்கை தேவை" - வாசன்

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி
நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விவகாரம், மாணவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறினார். மேலும், முதுகலை பொறியியல் படிப்பில் பகவத் கீதை உள்ளிட்ட விருப்பப் பாடங்கள் சேர்க்கும் விஷயத்தில் மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என வாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு