தமிழ்நாடு

சிறுமிகளை கடத்தி பாலியல் தொல்லை! காட்டி கொடுத்த சிசிடிவி! காமுக வக்கீல் கை முறிவு?

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே மாயமான 2 சிறுமிகளை, பாபநாசம் பகுதியில் ஒரு வீட்டில் இருந்து தனிப்படை போலீசார் மீட்டனர். கணவரை பிரிந்து வாழும் பெண்ணின் 2 மகள்களும் கடந்த 13-ஆம் தேதி நள்ளிரவு வீட்டில் இருந்து வெளியேறி, அஜித் குமார் என்ற வழக்கறிஞருடன் இருசக்கர வாகனத்தில் சென்றனர். இதுகுறித்து விசாரித்த தனிப்படை போலீசார், பாபாநாசம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து இளைஞர் ஒருவருடன் சிறுமிகளை மீட்டனர். அவர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கூறியதை அடுத்து, போக்சோ வழக்காக மாற்றப்பட்டது. இதையடுத்து, வழக்கறிஞர் அஜித் குமாரை கைது செய்த போலீசார், கைதான மற்றொரு இளைஞரிடம் விசாரித்து வருகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"