தமிழ்நாடு

சிறுமிகளை கடத்தி பாலியல் தொல்லை! காட்டி கொடுத்த சிசிடிவி! காமுக வக்கீல் கை முறிவு?

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே மாயமான 2 சிறுமிகளை, பாபநாசம் பகுதியில் ஒரு வீட்டில் இருந்து தனிப்படை போலீசார் மீட்டனர். கணவரை பிரிந்து வாழும் பெண்ணின் 2 மகள்களும் கடந்த 13-ஆம் தேதி நள்ளிரவு வீட்டில் இருந்து வெளியேறி, அஜித் குமார் என்ற வழக்கறிஞருடன் இருசக்கர வாகனத்தில் சென்றனர். இதுகுறித்து விசாரித்த தனிப்படை போலீசார், பாபாநாசம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து இளைஞர் ஒருவருடன் சிறுமிகளை மீட்டனர். அவர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கூறியதை அடுத்து, போக்சோ வழக்காக மாற்றப்பட்டது. இதையடுத்து, வழக்கறிஞர் அஜித் குமாரை கைது செய்த போலீசார், கைதான மற்றொரு இளைஞரிடம் விசாரித்து வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்