தமிழ்நாடு

சிறுமிகளை கடத்தி பாலியல் தொல்லை! காட்டி கொடுத்த சிசிடிவி! காமுக வக்கீல் கை முறிவு?

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே மாயமான 2 சிறுமிகளை, பாபநாசம் பகுதியில் ஒரு வீட்டில் இருந்து தனிப்படை போலீசார் மீட்டனர். கணவரை பிரிந்து வாழும் பெண்ணின் 2 மகள்களும் கடந்த 13-ஆம் தேதி நள்ளிரவு வீட்டில் இருந்து வெளியேறி, அஜித் குமார் என்ற வழக்கறிஞருடன் இருசக்கர வாகனத்தில் சென்றனர். இதுகுறித்து விசாரித்த தனிப்படை போலீசார், பாபாநாசம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து இளைஞர் ஒருவருடன் சிறுமிகளை மீட்டனர். அவர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கூறியதை அடுத்து, போக்சோ வழக்காக மாற்றப்பட்டது. இதையடுத்து, வழக்கறிஞர் அஜித் குமாரை கைது செய்த போலீசார், கைதான மற்றொரு இளைஞரிடம் விசாரித்து வருகின்றனர்.

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்