தமிழ்நாடு

Love Issue | வீட்டு சிறையில் அரசியல் பிரமுகர் மகன் - துணிந்து காதலி எடுத்த முடிவு

தந்தி டிவி

சேலத்தில் காதலனை வீட்டு சிறையில் வைத்திருப்பதாக காதலி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜாகிர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த சௌந்தர்யா என்ற இளம்பெண், அதே பகுதியை சேர்ந்த திமுக கவுன்சிலர் தேன்மொழியின் மகன் மணிகண்டனை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது காதலனை திருமணம் செய்ய முயன்றபோது, அவரை வீட்டில் அடைத்து வைத்து மிரட்டுவதாக கூறி, அவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என சௌந்தர்யா கோரிக்கை விடுத்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை