தமிழ்நாடு

மனைவியை விட்டுவிட்டு மாயமான கணவன் : கொட்டும் மழையில் மனைவி தர்ணா போராட்டம்

"பல இடங்களில் தேடியும் கணவர் கிடைக்கவில்லை" - சகாய டென்சி,பாதிக்கப்பட்ட பெண்

தந்தி டிவி

வாடகை வீட்டில் தனியாக தவிக்க விட்டு மாயமான கணவனை மீட்டு தரக்கோரி இளம்பெண் கொட்டும் மழையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.. கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு பகுதியை சேர்ந்த கணவர் ரதீஷை, மீட்டு தன்னுடன் சேர்த்து வைக்கும் வரை எத்தனை நாட்கள் ஆனாலும் போராட்டம் தொடரும் என மனைவி சகாய டென்சிவும் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை