தமிழ்நாடு

காதல் விவகாரத்தில் பெண் வெட்டிக்கொலை - தலைமறைவான இளைஞருக்கு போலீஸ் வலைவீச்சு

வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை காவல்நிலையம் அருகே இளம் பெண் ஒருவர், வெட்டிக் கொல்லப்பட்டார்

தந்தி டிவி

இதனால் ஆத்திரமடைந்த சுரேந்தர், போலீஸ் நிலையம் அருகிலேயே, சுகுணாவை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு, தப்பி ஓடி விட்டார். தலைமறைவாக இருக்கும் சுரேந்தரை பிடிக்க, தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டு உள்ளது.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்