தமிழ்நாடு

சுடுகாட்டில் வீசி செல்லப்பட்ட ஆறு மாத பெண் குழந்தை மீட்பு

எடப்பாடி அருகே ஆறு மாத பெண் குழந்தை ஒன்று, சுடுகாட்டில் வீசிப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகேயுள்ள சிலுவம்பாளையம் என்ற கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் இன்று காலையில் குழந்தை ஒன்று, அழுத நிலையில் கிடந்துள்ளது. அப்போது அங்கே வந்த சிலர், குழந்தையைக் பார்த்து அதிர்ச்சியடைந்து, பூலாம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து குழந்தையை போலீசார், சித்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைத்தனர். சுடுகாட்டில் பெண் குழந்தையை வீசிச் சென்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி