தமிழ்நாடு

சுடுகாட்டில் வீசி செல்லப்பட்ட ஆறு மாத பெண் குழந்தை மீட்பு

எடப்பாடி அருகே ஆறு மாத பெண் குழந்தை ஒன்று, சுடுகாட்டில் வீசிப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகேயுள்ள சிலுவம்பாளையம் என்ற கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் இன்று காலையில் குழந்தை ஒன்று, அழுத நிலையில் கிடந்துள்ளது. அப்போது அங்கே வந்த சிலர், குழந்தையைக் பார்த்து அதிர்ச்சியடைந்து, பூலாம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து குழந்தையை போலீசார், சித்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைத்தனர். சுடுகாட்டில் பெண் குழந்தையை வீசிச் சென்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்