தமிழ்நாடு

எட்டு மாதங்களாக கிரிவலம் வரத்தடை - திருவண்ணாமலை பக்தர்கள் சோகம்

திருவண்ணாமலையில் ஐப்பசி மாத பௌர்ணமி கிரிவலம் வர பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் புகழ் பெற்றது பௌர்ணமி கிரிவலம்.

தந்தி டிவி

திருவண்ணாமலையில் ஐப்பசி மாத பௌர்ணமி கிரிவலம் வர

பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் புகழ் பெற்றது பௌர்ணமி கிரிவலம். ஆண்டுக்கு ஒரு முறை வரும் திருக்கார்த்திகை தீப பவுர்ணமியன்று 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கிரிவலம் வருவர். கொரோனா வைரஸ் காரணத்தினால் இந்த மாதம் 30ஆம் தேதி தொடங்கும் ஐப்பசி மாத பௌணர்மி கிரிவலத்திற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த பங்குனி மாதம் தொடங்கி தற்போது ஐப்பசி மாதம் வரை திருவண்ணாமயில் 8 மாதங்களாக பௌர்ணமி கிரிவலம் வர பக்தர்களுக்கு தடை தொடர்வது குறிப்பிடத்தக்கது.

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி