தமிழ்நாடு

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ராட்சத டால்ஃபின்

தந்தி டிவி

7 அடி நீளமுள்ள டால்ஃபின் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது

நாகை மாவட்டம் கோடியக்கரை புதிய கலங்கரை விளக்கம் அருகே 7 அடி நீளத்தில் சுமார் 150 கிலோ எடையுள்ள ஆண் டால்பின் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்த டால்பினை மீட்டு அதன் இறப்பு குறித்து ஆய்வு செய்தனர். இறந்த டால்பின், கால்நடை மருத்துவர் மூலம் உடற்கூறாய்வு செய்யப்பட்டு கடற்கரையில் புதைக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்