தமிழ்நாடு

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ராட்சத டால்ஃபின்

தந்தி டிவி

7 அடி நீளமுள்ள டால்ஃபின் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது

நாகை மாவட்டம் கோடியக்கரை புதிய கலங்கரை விளக்கம் அருகே 7 அடி நீளத்தில் சுமார் 150 கிலோ எடையுள்ள ஆண் டால்பின் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்த டால்பினை மீட்டு அதன் இறப்பு குறித்து ஆய்வு செய்தனர். இறந்த டால்பின், கால்நடை மருத்துவர் மூலம் உடற்கூறாய்வு செய்யப்பட்டு கடற்கரையில் புதைக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?