தமிழ்நாடு

குட்கா ஊழல் - மத்திய அரசு அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனை

குட்கா ஊழல் புகார் விவகாரத்தில் மத்திய அரசு அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனை.

தந்தி டிவி

தமிழகத்தை உலுக்கிய குட்கா ஊழல் புகார் விவகாரத்தில் ஜி.எஸ்.டி துறையின் கூடுதல் இயக்குநர் செந்தில் வேலன் மற்றும் வணிகவரி புலனாய்வு துறையின் முன்னாள் கூடுதல் ஆணையர் ஸ்ரீ தர் ஆகிய இருவரின் வீடுகளில்,. சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். குட்கா ஊழலில், முழு உண்மைகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வர, சிபிஐ அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனிடையே, குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 5 பேரின் காவல், மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்