தமிழ்நாடு

GH Death | சென்னை ராஜீவ் காந்தி ஹாஸ்பிடலில் ஊழியர் பலி - அதிரடி உத்தரவிட்டு நீதி வழங்கிய கோர்ட்

தந்தி டிவி

ஏ.சி. விழுந்து மருத்துவமனை ஊழியர் பலி- ரூ.5 லட்சம் இழப்பீடு

சென்னை ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஏசி விழுந்து உயிரிழந்த ஒப்பந்த ஊழியரின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் 3வது மாடியில் இருந்து குளிர்சாதன பெட்டி விழுந்ததில், திருநாவுக்கரசு என்ற ஒப்பந்த ஊழியர் கடந்த 2023-இல் உயிரிழந்தார். இதுதொடர்பாக அவரது மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், 6 வாரத்தில் தமிழக அரசு இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு