தமிழ்நாடு

GH Death | சென்னை ராஜீவ் காந்தி ஹாஸ்பிடலில் ஊழியர் பலி - அதிரடி உத்தரவிட்டு நீதி வழங்கிய கோர்ட்

தந்தி டிவி

ஏ.சி. விழுந்து மருத்துவமனை ஊழியர் பலி- ரூ.5 லட்சம் இழப்பீடு

சென்னை ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஏசி விழுந்து உயிரிழந்த ஒப்பந்த ஊழியரின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் 3வது மாடியில் இருந்து குளிர்சாதன பெட்டி விழுந்ததில், திருநாவுக்கரசு என்ற ஒப்பந்த ஊழியர் கடந்த 2023-இல் உயிரிழந்தார். இதுதொடர்பாக அவரது மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், 6 வாரத்தில் தமிழக அரசு இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை