தமிழ்நாடு

பாரம்பரிய தூயமல்லி அரிசிக்கு புவிசார் குறியீடு - விவசாயிகள் மகிழ்ச்சி

தந்தி டிவி

தஞ்சை மாவட்டத்தில் அதிக அளவில் விளையக்கூடிய தூயமல்லி அரிசிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்ட நிலையில், விவசாய மக்கள் அரசுக்கு தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர். சுமார் நாளரை அடி உயரம் வரை வளரக்கூடிய இந்த அரிசியானது பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றாகும்.மேலும் மருத்துவ குணங்கள் நிறைந்தது.இதற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்ட நிலையில், மகிழ்ச்சி அடைந்துள்ள விவசாயிகள், இயற்கை முறையில் சாகுபடி செய்யும் அரிசியையும் கொள்முதல் செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்