அரிய மரபணு நோயால் குழந்தை அவதி.. உதவிக்காக நிற்கும் பெற்றோர்
அரிய மரபணு நோய் பாதித்த குழந்தை... உயிரைக் காக்க பெற்றோர் கோரிக்கை சென்னையில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டு வயது குழந்தையை காப்பாற்ற, முதலமைச்சர் விஜயின் உதவிக்காக கண்ணீருடன் காத்திருக்கும் பெற்றோரின் வேதனையை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....