தமிழ்நாடு

"குழாய் மூலம் வீடுகளுக்கு சமையல் எரிவாயு வழங்கப்படும் திட்டம் 8 ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும்" - கோபாலகிருஷ்ணன்

கோவையில் அடுத்த 8 ஆண்டுகளில் சமையல் எரிவாயு குழாய் மூலம் வீடுகளுக்கு வழங்கப்படும் என்று இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தமிழ்நாடு - பாண்டிச்சேரி சில்லரை வர்த்தக பிரிவின் முதன்மை பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
கோவையில் அடுத்த 8 ஆண்டுகளில் சமையல் எரிவாயு குழாய் மூலம் வீடுகளுக்கு வழங்கப்படும் என்று இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தமிழ்நாடு - பாண்டிச்சேரி சில்லரை வர்த்தக பிரிவின் முதன்மை பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதிதாக பைப்லைன் போடுவதற்கு எதிர்ப்புகள் இருக்கும் என்பதால் ஏற்கனவே இருக்கும் பைப்லைன்களின் அருகிலேயே புதிய பைப்லைன்களை அமைத்து எரிவாயுவை கொண்டு வர இருப்பதாகவும் அவர் கூறினார்.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்