தமிழ்நாடு

"குழாய் மூலம் வீடுகளுக்கு சமையல் எரிவாயு வழங்கப்படும் திட்டம் 8 ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும்" - கோபாலகிருஷ்ணன்

கோவையில் அடுத்த 8 ஆண்டுகளில் சமையல் எரிவாயு குழாய் மூலம் வீடுகளுக்கு வழங்கப்படும் என்று இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தமிழ்நாடு - பாண்டிச்சேரி சில்லரை வர்த்தக பிரிவின் முதன்மை பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
கோவையில் அடுத்த 8 ஆண்டுகளில் சமையல் எரிவாயு குழாய் மூலம் வீடுகளுக்கு வழங்கப்படும் என்று இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தமிழ்நாடு - பாண்டிச்சேரி சில்லரை வர்த்தக பிரிவின் முதன்மை பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதிதாக பைப்லைன் போடுவதற்கு எதிர்ப்புகள் இருக்கும் என்பதால் ஏற்கனவே இருக்கும் பைப்லைன்களின் அருகிலேயே புதிய பைப்லைன்களை அமைத்து எரிவாயுவை கொண்டு வர இருப்பதாகவும் அவர் கூறினார்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்