தமிழ்நாடு

ONGC Gas leak | அச்சமடைந்த மக்கள்.. திடீரென ONGC குழாயில் ஏற்பட்ட எரிவாயு கசிவால் பரபரப்பு

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறு குழாயில் இருந்து எரிவாயு கசிவு ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஓஎன்ஜிசி நிறுவன ஊழியர்கள் எண்ணெய் கிணற்றின் வால்வை சீரமைத்தனர். இச்சம்பவத்தால் எவ்வித பாதிப்பும் உண்டாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்