தமிழ்நாடு

சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிர்ப்பு - மகிளா காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்றத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கூட ஊதியம் வழங்க, மத்திய அரசிடம் நிதி இல்லாத நிலை உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

நாடாளுமன்றத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கூட ஊதியம் வழங்க, மத்திய அரசிடம் நிதி இல்லாத நிலை உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் தெரிவித்துள்ளார். சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக மகிளா காங்கிரஸ் சார்பாக, நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய வசந்தகுமார், மத்திய அரசுக்கு சரியான பொருளாதார கொள்கை இல்லை என கூறினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்