தமிழ்நாடு

சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிர்ப்பு - மகிளா காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்றத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கூட ஊதியம் வழங்க, மத்திய அரசிடம் நிதி இல்லாத நிலை உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

நாடாளுமன்றத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கூட ஊதியம் வழங்க, மத்திய அரசிடம் நிதி இல்லாத நிலை உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் தெரிவித்துள்ளார். சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக மகிளா காங்கிரஸ் சார்பாக, நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய வசந்தகுமார், மத்திய அரசுக்கு சரியான பொருளாதார கொள்கை இல்லை என கூறினார்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?