தமிழ்நாடு

சமையல் கேஸ் கசிவு - தீ பிடித்து எரிந்த கொட்டகை

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள மணப்பள்ளியில் காவிரி பாசன வாய்க்காலில் கரை மறு சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள மணப்பள்ளியில் காவிரி பாசன வாய்க்காலில் கரை மறு சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இதற்காக 150 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தென்னைக்கு கீற்று கொட்டகை அமைத்து வாய்க்கால் அருகே தங்கி உள்ளனர். காலை அனைவரும் வேலைக்கு சென்ற நிலையில் சமையல் கேஸில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீப்பிடித்து கொட்டகை முழுவதும் பரவியுள்ளது. இதில் ஒரு போலிரோ வாகனம் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்