தமிழ்நாடு

சமையல் கேஸ் கசிவு - தீ பிடித்து எரிந்த கொட்டகை

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள மணப்பள்ளியில் காவிரி பாசன வாய்க்காலில் கரை மறு சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள மணப்பள்ளியில் காவிரி பாசன வாய்க்காலில் கரை மறு சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இதற்காக 150 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தென்னைக்கு கீற்று கொட்டகை அமைத்து வாய்க்கால் அருகே தங்கி உள்ளனர். காலை அனைவரும் வேலைக்கு சென்ற நிலையில் சமையல் கேஸில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீப்பிடித்து கொட்டகை முழுவதும் பரவியுள்ளது. இதில் ஒரு போலிரோ வாகனம் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு