நாகையில் நகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து நாகப்பட்டினம் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்கும் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 50 லட்ச ரூபாய் மதிப்பிலான 80டன் பழைய பிளாஸ்டிக் டயர் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. அந்த காட்சிகளை பார்க்கலாம்...