தமிழ்நாடு

தாம்பரம் : 2.5 கிலோ கஞ்சா, வாகனங்கள் பறிமுதல் - ஒரு பெண் உள்பட 4 பேர் கைது

தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாகக் கூறி ஒரு பெண் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தந்தி டிவி
தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாகக் கூறி ஒரு பெண் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரண்டரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் இரு சக்கர வாகனங்கள், கார், செல்போன்களையும் காவல்துறையினர் கைப்பற்றினர். கைதான முத்துகுமார் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளும், தினேஷ் மீது 3 கொலை முயற்சி வழக்குகளும், கோகுலகிருஷ்ணன் மீது 2 கொலை முயற்சி வழக்குகளும் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை