தமிழ்நாடு

தாம்பரம் : 2.5 கிலோ கஞ்சா, வாகனங்கள் பறிமுதல் - ஒரு பெண் உள்பட 4 பேர் கைது

தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாகக் கூறி ஒரு பெண் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தந்தி டிவி
தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாகக் கூறி ஒரு பெண் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரண்டரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் இரு சக்கர வாகனங்கள், கார், செல்போன்களையும் காவல்துறையினர் கைப்பற்றினர். கைதான முத்துகுமார் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளும், தினேஷ் மீது 3 கொலை முயற்சி வழக்குகளும், கோகுலகிருஷ்ணன் மீது 2 கொலை முயற்சி வழக்குகளும் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்