தமிழ்நாடு

தஞ்சையில் பொங்கிய கங்கை நீர்.. நீண்ட வரிசையில் நின்ற பக்தர்கள்

தந்தி டிவி

தஞ்சாவூர் திருவிசைநல்லூரில் ஸ்ரீதர் ஐயாவாள் மடத்தில் கார்த்திகை மாத அமாவாசை ஒட்டி புனித நீராடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இங்குள்ள கிணற்றில் கார்த்திகை அமாவாசையில் கங்கை நீர் பொங்குவதாக நம்பப்படுகிறது. இதனால் கங்கையில் நீராடுவதாக எண்ணி ஏராளமான பக்தர்கள் இங்கு புனித நீராடி சென்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்