தமிழ்நாடு

100 ஜோடி புறாவை கடத்திய கும்பல் - இலங்கை கடற்படையினரால் கைது

தந்தி டிவி

ராமேஸ்வரத்திலிருந்து 100 ஜோடி புறாவை கடத்தி சென்றவர்கள்,இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் மன்னார் கடல் எல்லைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.அப்போது சந்தேகத்துக்கிடமாக வந்த பைபர் படகை சோதனை செய்தனர்.இதில் 100 ஜோடி புறா, இரண்டு ராஜபாளையத்து நாய்,எறும்புத்தின்னி,பீடி இலை உள்ளிட்டவற்றை ராமேஸ்வரத்திலிருந்து கடத்தியது தெரிய வந்தது..இதையடுத்து படகிலிருந்த மூவரை கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை