தமிழ்நாடு

100 ஜோடி புறாவை கடத்திய கும்பல் - இலங்கை கடற்படையினரால் கைது

தந்தி டிவி

ராமேஸ்வரத்திலிருந்து 100 ஜோடி புறாவை கடத்தி சென்றவர்கள்,இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் மன்னார் கடல் எல்லைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.அப்போது சந்தேகத்துக்கிடமாக வந்த பைபர் படகை சோதனை செய்தனர்.இதில் 100 ஜோடி புறா, இரண்டு ராஜபாளையத்து நாய்,எறும்புத்தின்னி,பீடி இலை உள்ளிட்டவற்றை ராமேஸ்வரத்திலிருந்து கடத்தியது தெரிய வந்தது..இதையடுத்து படகிலிருந்த மூவரை கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு