தமிழ்நாடு

போலீஸ் எனக்கூறி ஸ்பாவில் நுழைந்த கும்பல்-பெண் ஊழியர்களை அறையில் அடைத்து..

தந்தி டிவி

நாமக்கல்லில் போலீஸ் எனக்கூறி, ஸ்பாவில் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் திருச்சி சாலையில் இளங்கோவன் என்பவருக்கு சொந்தமான ஸ்பா செயல்பட்டு வருகிறது. இங்கு போலீஸ் என கூறிகொண்டு வந்த 7 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்த பெண் ஊழியர்களை அறையில் அடைத்து மிரட்டி அவர்களிடமிருந்து ஒன்றரை சவரன் நகை, 40 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றது. சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்குகளையும் அந்த கும்பல் எடுத்து சென்ற நிலையில், புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு