தமிழ்நாடு

போலீஸ் எனக்கூறி ஸ்பாவில் நுழைந்த கும்பல்-பெண் ஊழியர்களை அறையில் அடைத்து..

தந்தி டிவி

நாமக்கல்லில் போலீஸ் எனக்கூறி, ஸ்பாவில் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் திருச்சி சாலையில் இளங்கோவன் என்பவருக்கு சொந்தமான ஸ்பா செயல்பட்டு வருகிறது. இங்கு போலீஸ் என கூறிகொண்டு வந்த 7 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்த பெண் ஊழியர்களை அறையில் அடைத்து மிரட்டி அவர்களிடமிருந்து ஒன்றரை சவரன் நகை, 40 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றது. சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்குகளையும் அந்த கும்பல் எடுத்து சென்ற நிலையில், புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு

BREAKING || பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க CM உத்தரவு