தமிழ்நாடு

வீடு புகுந்து தாய், மகனை தாக்கிய கும்பல்.. ``யாருக்கும் இப்படி நடக்க கூடாது'' - அதிர்ச்சி காட்சி

தந்தி டிவி

வாணியம்பாடியில் வீடுபுகுந்து தாய் மற்றும் மகன் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியைச் சேர்ந்த ரூபணாவின் முதல் மகன் புர்ஹான், தனியார் கல்லூரியில் வகுப்புகளை முடித்து வீடுதிரும்பியபோது, சில இளைஞர்கள், புர்ஹானை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியதோடு செல்போனை பறித்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, மாணவரின் வீட்டிற்கு சென்ற அந்த கும்பல், ஆபாச வார்த்தைகளால், தாய், மகனை திட்டியதோடு, இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.

காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், புகாரின்பேரில் தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை