தமிழ்நாடு

கஜா தாக்கத்தில் இருந்து மீளாத மக்களை மேலும் வாட்டும் மழை

கஜா புயல் தாக்கத்தில் இருந்து மீளாத பேராவூரணி பகுதி மக்களை மழையும் தனது பங்கிற்கு வாட்டுகிறது.

தந்தி டிவி

கஜா புயல் தாக்கத்தில் இருந்து மீளாத பேராவூரணி பகுதி மக்களை மழையும் தனது பங்கிற்கு வாட்டுகிறது. தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில், கஜா புயலின் தாக்கத்தால் 300க்கும் அதிகமான குடிசை வீடுகள் நிலை குலைந்தன. விழுந்த மரங்களையும், பறந்த குடிசைகளையும் மெதுவாக மக்கள் சரிசெய்து கொண்டிருக்க, நேற்று இரவு முதல் அங்கு மழை பெய்ய தொடங்கியது. இதனால், மக்கள் பலர் உட்கார கூட இடமின்றி தவித்து வருகின்றனர். மூதாட்டி ஒருவரின் குமுறல் மூலம் அங்கிருக்கும் மக்களின் வலியை உணர முடிகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை