தமிழ்நாடு

கஜா தாக்கத்தில் இருந்து மீளாத மக்களை மேலும் வாட்டும் மழை

கஜா புயல் தாக்கத்தில் இருந்து மீளாத பேராவூரணி பகுதி மக்களை மழையும் தனது பங்கிற்கு வாட்டுகிறது.

தந்தி டிவி

கஜா புயல் தாக்கத்தில் இருந்து மீளாத பேராவூரணி பகுதி மக்களை மழையும் தனது பங்கிற்கு வாட்டுகிறது. தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில், கஜா புயலின் தாக்கத்தால் 300க்கும் அதிகமான குடிசை வீடுகள் நிலை குலைந்தன. விழுந்த மரங்களையும், பறந்த குடிசைகளையும் மெதுவாக மக்கள் சரிசெய்து கொண்டிருக்க, நேற்று இரவு முதல் அங்கு மழை பெய்ய தொடங்கியது. இதனால், மக்கள் பலர் உட்கார கூட இடமின்றி தவித்து வருகின்றனர். மூதாட்டி ஒருவரின் குமுறல் மூலம் அங்கிருக்கும் மக்களின் வலியை உணர முடிகிறது.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு