தமிழ்நாடு

புயல் சேதங்களை பார்வையிட தம்பிதுரை வரவில்லை - பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆய்வு மேற்கொள்ளவில்லை என கூறி அப்பகுதி மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்

தந்தி டிவி

மணப்பாறை அருகேயுள்ள உசிலம்பட்டி, தவிட்டுப்பட்டி, பொன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆய்வு மேற்கொள்ளவில்லை என கூறி அப்பகுதி மக்கள், மணப்பாறை- கோவில்பட்டி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். கஜா புயலால், தங்களது கிராமங்களில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனை துணை சபாநாயகர் பார்வையிடாதது வருத்தம் அளிப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

Manamadurai case | மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கில் திருப்பம்.. சரமாரியாக கேள்வி கேட்ட நீதிபதிகள்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''