தமிழ்நாடு

கஜா புயல்: காய்கறி விலை கடுமையாக உயரும் - வியாபாரிகள் எச்சரிக்கை

கஜா புயல் மீட்பு நிவாரண நடவடிக்கைகளை விரைவாக எடுக்கவில்லையென்றால் தமிழகத்தில் விலைவாசி கடுமையாக உயரும் என கோயம்பேடு மொத்த வியாபாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தந்தி டிவி

கஜா புயல் மீட்பு நிவாரண நடவடிக்கைகளை விரைவாக எடுக்கவில்லையென்றால் தமிழகத்தில் விலைவாசி கடுமையாக உயரும் என கோயம்பேடு மொத்த வியாபாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். டெல்டா மாவட்டத்தில் தென்னை,வாழை, மா, முந்திரி மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதாகவும், இதனால் கோயம்பேட்டிற்கு வரும் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மீட்பு நடவடிக்கைகளை விரைவுப்படுத்தி இன்னல்களை சந்தித்து வரும் விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் எனவும் வியாபாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"