தமிழ்நாடு

அரசு அதிகாரியை சிறைபிடித்த பொதுமக்கள்

அரசு அதிகாரியை சிறைபிடித்த பொதுமக்கள்

தந்தி டிவி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மரவக்காடு, சித்தேரி, தட்டான்கோவில் உள்ளிட்ட இடங்களில் கஜா புயல் காரணமாக 5 ஆவது நாட்களாக குடிநீர், மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வலங்கைமான் வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகத்தை பொதுமக்கள் சிறைபிடித்தனர். இதனால் மன்னார்குடி, திருத்துறைபூண்டி சாலையில் இரண்டு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?