தமிழ்நாடு

அரசு அதிகாரியை சிறைபிடித்த பொதுமக்கள்

அரசு அதிகாரியை சிறைபிடித்த பொதுமக்கள்

தந்தி டிவி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மரவக்காடு, சித்தேரி, தட்டான்கோவில் உள்ளிட்ட இடங்களில் கஜா புயல் காரணமாக 5 ஆவது நாட்களாக குடிநீர், மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வலங்கைமான் வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகத்தை பொதுமக்கள் சிறைபிடித்தனர். இதனால் மன்னார்குடி, திருத்துறைபூண்டி சாலையில் இரண்டு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு