தமிழ்நாடு

அரசு அதிகாரியை சிறைபிடித்த பொதுமக்கள்

அரசு அதிகாரியை சிறைபிடித்த பொதுமக்கள்

தந்தி டிவி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மரவக்காடு, சித்தேரி, தட்டான்கோவில் உள்ளிட்ட இடங்களில் கஜா புயல் காரணமாக 5 ஆவது நாட்களாக குடிநீர், மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வலங்கைமான் வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகத்தை பொதுமக்கள் சிறைபிடித்தனர். இதனால் மன்னார்குடி, திருத்துறைபூண்டி சாலையில் இரண்டு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு