தமிழ்நாடு

கஜா புயலால் வீட்டை இழந்த விவசாயி : சமாதி அருகே பொங்கல் வைத்து வழிபாடு

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கஜா புயலால் வீட்டை இழந்த விவசாயி தமது குடும்பத்தினருடன், சமாதியில் பொங்கல் பண்டிகை கொண்டாடினார்.

தந்தி டிவி
கொண்டிக்குளம் கிராமத்தை சேர்ந்த செல்லதுரை மற்றும் அவரது குடும்பத்தினர், விவசாயத்தை தொழிலாக கொண்டுள்ளனர். கஜா புயலில் வீட்டை இழந்த செல்லதுரையின் குடும்பத்தினர், தங்க இடமின்றி, அருகில் உள்ள சமாதியில் குடியிருந்து வருகின்றனர். தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை, வீட்டை இழந்த இடத்தில் கொண்டாடி பாரம்பரியத்தை நிலை நாட்டினர். வீட்டை இழந்த தங்களுக்கு அரசு வீடு கட்டி வேண்டும் என, செல்லத்துரை குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை