தமிழ்நாடு

கஜா புயலில் வேரோடு சாய்ந்த மரம் : 2 மாதமாகியும் அகற்றவில்லை என புகார்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த கோவிலூரில், கஜா புயலின் போது ஆரம்ப சுகாதாரநிலையத்தின் மீது விழுந்த மரம் இன்னும் அகற்றப்படாததால் அங்கு சிகிச்சைக்கு செல்லநோயாளிகள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த கோவிலூரில், கஜா புயலின் போது ஆரம்ப சுகாதாரநிலையத்தின் மீது விழுந்த மரம் இன்னும் அகற்றப்படாததால் அங்கு சிகிச்சைக்கு செல்லநோயாளிகள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. மகப்பேறு பிரிவு கட்டடத்தின் மேல் 2 மாதமாக அந்த மரம் விழுந்து கிடப்பதாக குற்றம்சாட்டும் கர்ப்பிணி பெண்கள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்