தமிழ்நாடு

கஜா புயலில் வேரோடு சாய்ந்த மரம் : 2 மாதமாகியும் அகற்றவில்லை என புகார்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த கோவிலூரில், கஜா புயலின் போது ஆரம்ப சுகாதாரநிலையத்தின் மீது விழுந்த மரம் இன்னும் அகற்றப்படாததால் அங்கு சிகிச்சைக்கு செல்லநோயாளிகள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த கோவிலூரில், கஜா புயலின் போது ஆரம்ப சுகாதாரநிலையத்தின் மீது விழுந்த மரம் இன்னும் அகற்றப்படாததால் அங்கு சிகிச்சைக்கு செல்லநோயாளிகள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. மகப்பேறு பிரிவு கட்டடத்தின் மேல் 2 மாதமாக அந்த மரம் விழுந்து கிடப்பதாக குற்றம்சாட்டும் கர்ப்பிணி பெண்கள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு