தமிழ்நாடு

கஜா புயல்: மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் - ஸ்டாலின்

கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை என்று அறிக்கை மூலம் குற்றம் சாட்டியுள்ள ஸ்டாலின் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளார் .

தந்தி டிவி

* கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை என்று அறிக்கை மூலம் குற்றம் சாட்டியுள்ள ஸ்டாலின் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளார் .

* கஜா புயலுக்கு அரசு அறிவித்த எந்த நிவாரண உதவியும் பாதிக்கப்பட்ட மக்கள், விவசாயிகள், மீனவர்களை முழுமையாக போய் சேரவில்லை என்று அவர் புகார் தெரிவித்துள்ளார்.

* திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரணப் பொருட்கள் வழங்க கோரி நடத்தி வரும் போராட்டங்கள் ஓயவில்லை என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

* கஜா புயல் பாதிப்புக்கு உரிய நிவாரணம் பெற அ.தி.மு.க அரசும், அக்கட்சி எம்.பிக்களும் மத்திய அரசுக்கு அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு