தமிழ்நாடு

"கஜா புயல் சுனாமியை விட அதிக இழப்பை ஏற்படுத்தியுள்ளது" - ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளர்

சுனாமியை பிட, கஜா புயல் அதிக இழப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும், அவற்றை சரி செய்ய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சுனாமியை பிட, கஜா புயல் அதிக இழப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும், அவற்றை சரி செய்ய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கஜா புயலால் சாலைகளில் விழுந்துள்ள மரங்களை அகற்ற 200 ஜேசிபி எந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொற்று நோய் பரவுவதை தடுப்பது மிகப்பெரிய சவால் என்று தெரிவித்துள்ள அவர், சுகாதாரத்துறை வேன்களை தடுக்க வேண்டாம் எனவும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை