தமிழ்நாடு

தடை மேலும் நீட்டிப்பு.. ஏமாற்றத்தில் மக்கள்

தந்தி டிவி

கும்பக்கரை அருவியில் தடை மேலும் நீட்டிப்பு.. ஏமாற்றத்தில் மக்கள்

தொடர் மழை காரணமாக தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்வரத்து சீராகவில்லை என்பதால் பாதுகாப்பு கருதி அருவியில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை 11வது நாளாக நீடிக்கிறது. விடுமுறையையொட்டி, கும்பக்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள், அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்